ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் - கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இன்றைய தினத்தந்தி கட்டுரை தலைப்பு /
ஜெர்மனியில் பிறந்த காரல்மார்க்ஸ் தான் ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் .. அப்படி என்றால் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.. இந்தியாவில் பிறந்தவர்கள்.. சிறந்த சிந்தனையாளர்கள் இல்லையா ?
நம் நாட்டிற்கு... நம் தமிழுக்கு.. சிறந்த சிந்தனை இல்லையா? பாரதி.. விவேகானந்தர்.. வள்ளலார்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொதுவுடைமை சிந்தனையை பாடிய நம் தமிழ் நிலத்தில் சிறந்த சிந்தனையாளர்கள் இல்லையா?
சித்தர்கள் பேசாத பொதுவுடைமை சிந்தனையையா காரல்மார்க்ஸ் பேசிவிட்டார்?
இப்படி சிந்திப்பதற்கு தான் இரா. நல்லகண்ணுவுக்கு அரசு இலவச வீடு வழங்கியிருக்கிறதா?
பழந்தமிழர் பெருமையை பேசும் மோடி தமிழின விரோதி?
ஐரோப்பியனை ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் எனச் சொல்லும் நல்லகண்ணு சமூகநல வாதியா?

Comments

Popular posts from this blog